காணாமற்போனோர் விவகாரம் – கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களை வைத்துள்ள உறவுகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரம் ரூபாய் மாதந்தக் கொடுப்பனவு வழங்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேசத்தினரும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட உறவுகள் வலியுறுத்தி … Continue reading காணாமற்போனோர் விவகாரம் – கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்